Posts

Showing posts from November, 2019

கிறிஸ்தவ உலகமே இனியும் ஏமாந்துவிடாதே' .

Image
"கிறிஸ்தவ உலகமே இனியும் ஏமாந்துவிடாதே' . அத்தியாயம் :-2 உன்னை ரட்சிப்பது கிருபையா? கட்டளையா? . ஒரே மாம்சமாக இருப்பார்கள். கிறிஸ்து + சபை= ( நீங்கள்,நான்,விசுவாசிகள்.) . இப்போது கட்டளை என்னை பாவி என்று சொல்லமுடியாது. ஏன்? இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.  2 கொரிந்தியர் 5:17 ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது மனிதன். ஆதாமை போல் புதிய மனிதன். புதிய சிருஷ்டி. புதிய மனிதனாகிய அவனுக்குள் பாவம் இல்லாதபோது, கற்பனை அவனை ஆளுகை செய்யமுடியாது. . ஒருவன் பணம் எடுக்க வேண்டுமென்றால், இயல்பாகவே வங்கி (bank) அல்லது Atm க்கு போகிறான். அவன் ரேஷன் கடைக்கு போவதில்லை. . வாகனங்கள் ஓட்டும்போது இயல்பாகவே இடதுபக்கம் ஓட்டுகிறோம். வலது பக்கம் ஓட்டுவதில்லை. இது நம் இருதயங்களில் பதிந்து இருக்கிறது. பழகிவிட்டது. . அது போலவே நீதியின் வசனத்தில் படிக்கப்பட்டுவிட்டால் அது நமக்கு பாரம் கிடையாது. பிரியமானவர்களே, தன்னிச்சையாகவோ அல்லது இயல்பாகவே நாம் இறைவனின் வழிகளை பின்பற்றி நடக்கிறவர்களாக நம் வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும...

கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர சகோதரிகளுக்கு. ""தயவு செய்து இந்த பதிவை படிக்கும் முன்பாக உங்கள் தலைகளை தாழ்த்தி, ஆவியானவர் சத்தியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த ஜெபித்துவிட்டு வாசியுங்கள்"

கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர சகோதரிகளுக்கு . ""தயவு செய்து இந்த பதிவை படிக்கும் முன்பாக உங்கள் தலைகளை தாழ்த்தி, ஆவியானவர் சத்தியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த ஜெபித்துவிட்டு வாசியுங்கள்"" . 2. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து, 9. நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான். 10. நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று. . நன்றாக கவனியுங்கள்  . வசனம் சொல்கிறது  . ""திறக்கப்பட்ட புஸ்தகம் ""அவன் கையில் இருந்தது . திறக்கப்பட்ட புஸ்தகம் என்றால் ஒரு புஸ்தகம் முடப்பட்டு இருக்க வேண்டும் . எது அந்த புத்தகம்? . ஆதியாகத்தில் இருந்து வெளி வரைக்கும் நாம் வாசித...

இப்பொழுது புரிகின்றதா

Image
"""இப்பொழுது புரிகின்றதா""" . பாடம் :2 ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்! . அடுத்து தேவனுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கபடுவதற்கான மேடை ஆயத்தமாக்கப்பட்டு விட்டது. . 44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.  தானியேல் 2:44 45 இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார். சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.  தானியேல் 2:45 . "" அந்த ராஜாக்களின் (ராஜ்ஜியங்களின்) நாட்களில் தேவன் தமது ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க போவதாக கூறுகிறார். அந்த ராஜ்ஜியம் என்றென்றைக்கும் நிற்கும். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறிவிட்டது. அடுத்து ஸ்தாப்பிக்கபட வேண்டிய உலக அரசு தேவனுடையது தான். . ...

கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர, சகோதரிகளுக்கு .

Image
கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர, சகோதரிகளுக்கு . வெளிப்படுத்தல் 13ம் அதிகாரத்தின் விளக்கத்தை இந்த பதிவில் படிக்கலாம். . வெளிப்படுத்தல் 13ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட முதலாம் மிருகம் ""போப்பு மார்க்கம் ""  . இரண்டாம் மிருகம்:- அமெரிக்கா . இரண்டும் இனையுமா?:-  ஆம் இனையும். . இரண்டும் இனைந்து கொடுக்கபோகும் மிருகத்தின் முத்திரை:- ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பு . தேவனுடைய முத்திரை:- சனிக்கிழமை . எனக்கு அன்பான சகோதரனே சகோதரியே. வேதம் சொல்கிறது. 11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 12 . தாங்கள் சாட்சியின் வசனத்தால் அவனை( சாத்தானை) ஜெயித்தார்கள். . சாட்சியின் வசனம் என்றால் என்ன? 10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன், அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார், உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன், தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீ...

இப்பொழுது புரிகின்றதா பாடம் :2

Image
"""இப்பொழுது புரிகின்றதா""" . பாடம் :2 ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்! . கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள்  . உண்மை 1. அது ஒரு மெய்யான சம்பவம். 9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.  அப்போஸ்தலர் 1:9 10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று;  அப்போஸ்தலர் 1:10 11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.  அப்போஸ்தலர் 1:11 . இந்நிகழ்ச்சி சிலுவைக்கு பின்பு நிகழ்ந்தது. உயிர்தெழுந்த இயேசுவின் சரீரத்தில் மாம்சமும் எலும்பும் உண்டாயிருந்தது என லூக்கா 24ல் குறிப்பிட்டுள்ளார். இங்கே குறிப்பிட்டுள்ள 5வார்த்தைகளை கவனிக்கவும...

இப்பொழுது புரிகின்றதா பாடம் :2

"""இப்பொழுது புரிகின்றதா""" . பாடம் :2 ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்! . கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள்  . உண்மை :-4 அதை கேட்க முடியும். 31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.  மத்தேயு 24:31 . எக்காளம் தொனிக்கும்!  அந்த சத்தம் கல்லறைகளை உடைக்க கூடியதாக இருக்கும்! . 16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.  1 தெசலோனிக்கேயர் 4:16 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.  1 தெசலோனிக்கேயர் 4:17 . கிறிஸ்து வரும்போது நாம் அவரை சந்திக்கதக்கதாக அவரோடு ஆகாயத்தில் எடுத்து கொள்ளப்படும் நாள் எ...

வெளி 13ல் வரும் முதல் மிருகம் எந்த நாடு? Part-02

Image
வெளி 13 முதல் மிருகம்*  வெளி 13ல் வரும் முதல் மிருகம் எந்த நாடு?*  கண்டு பிடிப்போமா? முதல் குணாதிசியம் என்ன? 42மாதம் ஆட்சி செய்யும்‬ 42 மாதம் = எத்தனை நாள்? 1260 days‬ ஒரு மாதம் = எத்தனை நாள். 30 நாள் என்று வெளி 12 ஐ வைத்து பார்த்தோம் இப்ப வேற கோணத்தில் கண்டு பிடிப்போமா? ஒரு மாததிற்கு எத்தனை நாள்? கண்டு பிடிப்போமா? எப்போது மழை வந்தது? 11  நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் *இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய* அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன ஆதி 7:11 எப்போது ஜலம் வடிய ஆரம்பித்தது? ஆதி 8 .. 4 7ஆம் மாதம்17ஆம் தேதி‬ ‬3 ஜலம் பூமியிலிருந்து நாளுக்கு நாள் வற்றிக்கொண்டே வந்தது. நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.‬ ஆதியாகமம் 8:3 4 ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. ஆதியாகமம் 8:4 2 மாதம் 17 தேதி - மழை ஆரம்பித்தது  7 மாதம் 17 தேதி - ஜலம் வடிந்தது அப்ப எத்தனை மாதம்? 5மாதம்‬ ஜலம் வடிய ஆரம்பிக்க எத்தனை மாதம் ஆனது? 5 ஜலம் வடிய ஆரம்பித்து, பேழை அரராத் மலையில் தங்கியதும் .  எத்தனை...

அந்நிய பாஷை என்பது உலகத்தில் உள்ள

Image
அந்நிய பாஷை என்பது உலகத்தில் உள்ள  அறிந்த ஒரு பாஷையா?   அறியாத ஒரு பாஷையா? 🥦 அந்நிய பாஷை பேசலாமா? பேச கூடாத? விடை 1 கொரி 14 :5. பவுலின் விருப்பம் என்ன? 5 *நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்.* ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 14:5  *🥦இந்த வரத்தை கொடுப்பது யார்?*  பரிசுத்த ஆவியானவர்  *கேள்வி 1*  அப்படி என்றால் அந்நிய பாஷை பேசலாமா? பேச கூடாதா? பரிசுத்த ஆவியானவர் இந்த வரத்தை கொடுப்பதால் பேசலாம்✔   *கேள்வி-2*  எல்லாருக்கும் அந்நிய பாஷை வரம் உண்டா? 1 கொரி 12.30 29  *எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?*  30  எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? *எல்லாரும்* அந்நியபாஷைகளைப் *பேசுகிறார்களா?* எல்லாரும் வியாக்கி...

வெளி 13 முதல் மிருகம் தொடர்ச்சி Part – 3

Image
வெளி 13 முதல் மிருகம் தொடர்ச்சி எத்தனை குணாதிசியம் பார்த்தோம்?*  5  *💠6வது குணம் என்ன?*  இந்த மிருகத்திற்கு என்ன ஏற்பட்டது? மிருகத்திற்கு சாவு கேதுவான காயம் ஏற்பட்டது. மிருகம் என்றால் என்ன? ராஜ்ஜியம் நாடு மிருகத்திற்கு காயம் ஏற்படுத்தியது என்றால் என்ன அர்த்தம்? ராஜாவை கொன்று அந்த நாடு யாராவது கைபற்றுவார்கள் இந்த போப்பாட்சியை அழித்த மிருகம் எது? 1798-ல் நெப்போலியனின் படையால் போப்புவின் வல்லமையை முறியடித்து, போப்பை கைது செய்து சிறையில் அடைத்தது.‬ இது தான் மிருகம் காயப்பட்டது. சரியா‬ தானியேல் 7ல் முதல் மிருகம் யார்? சிங்கம் = பாபிலோன் பாபிலோனை வீழ்த்திய இரண்டாம் மிருகம் யார்? மேதிய-பெர்சியா வீழ்திய மூன்றாவது மிருகம் எது? கிரேக்கம்.‬ கிரேக்கத்தை வீழ்த்திய நான்காவது மிருகம் எது? கெடியும் பயங்கரமும்‬ இரும்பு ராஜ்ஜியம்‬ எந்த ராஜ்யம்? ரோம் ரோமுக்கு அடுத்து வந்த 5 வது மிருகம் எது? ரோம் ராஜாவான கான்ஸ்டான்டின் ராஜா யாரோடு  கூட்டுக்கு போனான்? போப்(Pope‬) இந்த போப்புவை வீழ்த்திய ஆறாவது மிருகம் எது? நெப்போலியனின் படை‬ கம்யூனிச பிரான்ஸ்  *💠ஆறு மிருக நாடுகளிலை பட்டியலிடுக*...

வெளி 13 இரண்டாம் மிருகம். Part-04

Image
வெளி 13 இரண்டாம் மிருகம்.  Part-04 இரண்டாம் மிருகத்திற்கு செல்வோமா? இந்த மிருகம் எங்கிருந்து வந்தது? எதற்கு பின்பு வந்தது? எத்தனை கொம்பு கொடுக்கப்பட்டது? மிருகம் பூமியிலிருந்து வந்தது‬ முதல் மிருகத்திற்கு பிறகு வந்தது 2 கொம்பு கொடுக்கப்பட்டது.  வெளி13:11 💠 *2ம் மிருகம் எப்படி இருந்தது?*  வச 11 11  பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. 2 மிருகம் எங்கு இருந்து வந்தது? பூமி‬  *💠பூமி ஸ்திரிக்கு என்ன செய்தது?*  வெளி 12:16  16  பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது பூமி எதிலிருந்து காப்பாற்றியது ? வெள்ளம்(Flood‬) சென்ற வார பாடத்தில்  ஸ்திரி = சபை வெள்ளம் = சாத்தானின் உபத்திரவம் என்று படித்தோம் இருண்ட கால சபை தப்பித்துக் கொள்ள சபைக்கு எந்த இடம் உதவியது ? வனாநதிரம் (Wilderness‬) அமெரிக்கா (America‬) 2ம் மிருகம் எங்கு இருந்து வந்தது? வெளி 13.11 பூமி (Earth‬) காப்பாற்ற...

ரோமன் கத்தோலிக்க சபை அறிமுகப்படுத்திய வேதத்துக்குப் புறம்பான சடங்காச்சாரங்கள் கீழே .

Image
ரோமன் கத்தோலிக்க சபை அறிமுகப்படுத்திய வேதத்துக்குப் புறம்பான சடங்காச்சாரங்கள் கீழே . கி.பி. 300 - மரித்தோருக்காக ஜெபிக்கும் பழக்கம்  -  . கி.பி. 305 - சிலுவை போடும் பழக்கம்   . கி.பி. 323  ல் 7-ம் நாள் ஒய்வு நாளுக்கு பதிலாக ஞாயிறு ஆராதனை கொண்டுவரப்பட்டது. . கி.பி. 375 - புனிதர்களை ஆராதிக்கும் பழக்கம்  . கி.பி. 394 - திருப்பலி ஆராதனை  கி.பி. 431 - மரியாள் வணக்கம் ஆரம்பித்தல்  . கி.பி. 500 - குருக்கள் வித்தியாசமாக ஆடம்பர ஆடை அணியும் பழக்கம்  . கி.பி. 526 - மரிக்கும்முன் அவஸ்தை பூசுதல் கொடுப்பது  . கி.பி. 600 - லத்தீன் மொழியில் ஆராதனை & மரியாளை நோக்கி ஜெபிக்க அனுமதி வழங்கப்படுதல். . கி.பி. 786 - சிலை வணக்கம் (அ) உருவ வழிபாடு அனுமதிக்கப்படல் . கி.பி. 1079 - சபை குருக்கள் திருமணம் செய்யக்கூடாது என அறிவித்தல் . கி.பி.1854 - மரியாளுடைய அமலோற்பவம் பிரகடனப்படுத்தப்படுதல்  . கி.பி. 1090 - ஜெபமாலை சொல்லும் பழக்கம் ஆரம்பித்தல் . கி.பி. 1220 - நற்கருணை வழிபாடு  . கி.பி. 1229 - வேத வாசிப்பு தடை செய்யப்படுதல் . கி.பி. 1439 - உத்தரிக்கிற ஸ...

இன்றைக்கு அற்புதங்கள் செய்யக் கூடிய தேவனுடைய வல்லமை குறைந்து போய்விட்டதா?

Image
*இன்றைக்கு  அற்புதங்கள் செய்யக் கூடிய தேவனுடைய வல்லமை குறைந்து போய்விட்டதா?*  நீங்கள் உங்களுடைய வேதாகமத்தில்  தேவனுடைய வல்லமைகளை வாசித்து  தியானித்து பார்த்து இருக்கிறீர்களா? இன்றைக்கு அற்புதங்களை பெற்று கொள்ள வாருங்கள் என்று  அநேக கூட்டங்களில்  அழைக்கிறார்கள் அற்புதங்களை பார்ப்பதற்கும் பெற்று கொள்வதற்கும் பெரும் கூட்டமே   போகிறது ஆனால் அவர்கள் சொன்னது போல நடக்கிறதா? வேதாகமத்தில் அற்புதங்கள் எப்படி பதிவு செய்யப் பட்டு  இருக்கிறது?  *தேவன்  இயேசு கிறிஸ்துவைக் கொண்டு செய்த அற்புதங்களை கவனித்து பாருங்கள்*  1. *பிறவி குருடரை சுகமாக்கினது* (மத் 9:27-29) 2. *மரித்தோரை உயிரோடு எழுப்பியது* (லாசருவை 4 நாட்களுக்கு பிறகு உயிரோடு எழுப்பியது) மத் 9:18-25,யோவா 11:1-45,மாற் 5:35-43 3. *கொடிய திமிர்வாதக்காரன் சொஸ்தமானது* (மத் 8:8,4-13, 9:1-7) 4.குஷ்டரோகிகள் சுகமானது (மத் 8:1-4) 5. *கிறிஸ்து காற்றையும் கடலையும் அதட்டி அமைதல் படித்தியது* (மத் 8:23-27) 6. *சூம்பின கையையுடைய மனுஷனை சுகமாக்கினது* (மத் 12:23-27) 7. *குருடும் ஊமையுமானவனை சொஸ்தமாகினது...

இப்பொழுது புரிகின்றதா part 02

Image
""இப்பொழுது புரிகின்றதா""" . பாடம் :2 ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்! . கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள்  . உண்மை :-4 ன் தொடர்ச்சி, . ரகசிய வருகை பற்றிய தவறான உபதேசத்தை சற்றே திருப்பி பார்ப்போம். அது நான்கு அடிப்படையான தவறுகளை பின்பற்றுகிறது. . 1) இயேசு ரகசியமாக வந்து பரிசுத்தவான்களை மட்டும் எடுத்துகொள்வார். . 2) அதை தொடர்ந்து இவ்வுலகில் உண்டாகும் ஏழு வருட உபத்திரவ காலத்தில், ரகசிய வருகையில் எடுத்துகொள்ளப்படாத மற்ற அனைவருக்கும் தேவனோடு ஒப்புரவாக இரண்டாவது சந்தர்ப்பம் கொடுக்கப்படும். . 3) அந்த ஏழு வருட உபத்திரவ காலத்தில் அந்திகிறிஸ்து வெளிப்படுவான். . 4) அந்த ஏழு வருடத்திற்கு பிறகு இயேசு மீண்டும் வந்து எல்லாவற்றிற்கும் முடிவு உண்டாக்குவார். . இவற்றில் எதுவுமே வேதாகமத்தில் உபதேசிக்கபடவில்லை. இது வேதவசனங்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ளாமலும்,  அநேக உண்மைகளை கருத்தில் கொள்ளாமலும் எடுத்துகொன்ட சில வசனங்களை கொன்ட திட்டமிட்ட சதி செயல் ஆகும். இதற்கு வேதாகமத்தின் பதில் என்னவென்று பார்ப்போம். . "ரகசிய வருகை" பற்றிய உபதேசம் தவறாக எ...

இப்பொழுது புரிகின்றதா part 02

Image
""இப்பொழுது புரிகின்றதா""" . பாடம் :2 ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்! . கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள்  . உண்மை :-4 ன் தொடர்ச்சி, . ஏழுவருட உபத்திரவம் குறித்து 7வது அத்தியாயத்தில் தெளிவாக படிப்போம். ஆயினும் சில கேள்விகளை கேட்டுபார்க்க வேண்டும். . இரட்சிக்கபடுவதற்கு இரண்டாம் சந்தர்ப்பம் என ஒன்று இருக்கிறதா? அப்படி ஒன்று நிச்சயமாகவே இல்லவே இல்லை. இது குறித்து வேதாகமம் கூறுவது என்ன? 11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.  வெளிப்படுத்தின விசேஷம் 22:11 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.  வெளிப்படுத்தின விசேஷம் 22:12 கிறிஸ்து வரும்போது ஒவ்வொருவனுடைய காரியமும் தீர்மானிக்கப்பட்டுவிடும். . அடுத்து,  அந்திகிறிஸ்து எப்போது தோன்றுவான்? கடைசி உபத்திரவம் உன்டாகும் போதா? வேதாகமம் அப்படி சொல்லவே இல்லை. "அந்திகிறிஸ்து அல்லது...

என் அன்பின்,, வாலிப பிள்ளைகள் கவனத்திற்கு, #பெருகிவரும் ஓநாய்களின் கள்ள உபதேசம்.

என் அன்பின்,,   வாலிப பிள்ளைகள் கவனத்திற்கு,  #பெருகிவரும் ஓநாய்களின் கள்ள உபதேசம். இந்த சில வேத மாணாக்கர்கள் மற்றும் யேகோவா சாட்சிகள் எப்படி தேவனுடைய திரித்துவத்தை ஏற்றுக்கொள்கிறதில்லையோ அதே போல இவர்களுடைய கள்ள உபதேசத்தத்திற்கு ஒத்துவராத எந்த சத்தியத்தையும் இவர்கள் ஏற்றுக்கொள்கிறதில்லை. இவர்களுடைய கள்ள உபதேச கொள்கைகளில் சிலவற்றை கீழே காணலாம். #எல்லோருக்கும் மீட்பு உண்டு. உலக மனிதர் அனைவருக்கும், அவர்கள் எப்படி இருந்தாலும், யாராயிருந்தாலும், யாரை பின்பற்றினாலும், என்னதான் துன்மார்க்கமாய் வாழ்ந்தாலும், அனைவருக்கும் ஒருசேர மீட்பு உண்டு என்கிறார்கள். அதற்கு இவர்கள் காண்பிக்கும் உதாரணம்:-   இயேசு உலக இரட்சகர் என்பதால் உலக மக்கள் அனைவருடைய பாவத்தையும் ஒரேதரம் தம்முடைய பலியினால் பரிகரித்துவிட்டார்; மனிதனின் ஜென்ம பாவத்துக்கான தண்டனை என்பது மாம்ச மரணமே; நரகம் என்பதெல்லாம் கிடையாது; கல்லறைக்குழியே பாதாளம் எனப்படுகிறது; இறுதி நாளில் கிறித்துவைப் போலவே பரிசுத்தமாக வாழ்ந்தோருக்கான மீட்பில் முதல் கூட்டம் (ஈசாக்கின் ஒப்பீடான கிறித்தவர்) இடம்பெறும்; அவர்களே ஆட்சியாளர்கள்; அடுத்து ...