Posts

கிறிஸ்தவ உலகமே இனியும் ஏமாந்துவிடாதே' .

Image
"கிறிஸ்தவ உலகமே இனியும் ஏமாந்துவிடாதே' . அத்தியாயம் :-2 உன்னை ரட்சிப்பது கிருபையா? கட்டளையா? . ஒரே மாம்சமாக இருப்பார்கள். கிறிஸ்து + சபை= ( நீங்கள்,நான்,விசுவாசிகள்.) . இப்போது கட்டளை என்னை பாவி என்று சொல்லமுடியாது. ஏன்? இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.  2 கொரிந்தியர் 5:17 ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது மனிதன். ஆதாமை போல் புதிய மனிதன். புதிய சிருஷ்டி. புதிய மனிதனாகிய அவனுக்குள் பாவம் இல்லாதபோது, கற்பனை அவனை ஆளுகை செய்யமுடியாது. . ஒருவன் பணம் எடுக்க வேண்டுமென்றால், இயல்பாகவே வங்கி (bank) அல்லது Atm க்கு போகிறான். அவன் ரேஷன் கடைக்கு போவதில்லை. . வாகனங்கள் ஓட்டும்போது இயல்பாகவே இடதுபக்கம் ஓட்டுகிறோம். வலது பக்கம் ஓட்டுவதில்லை. இது நம் இருதயங்களில் பதிந்து இருக்கிறது. பழகிவிட்டது. . அது போலவே நீதியின் வசனத்தில் படிக்கப்பட்டுவிட்டால் அது நமக்கு பாரம் கிடையாது. பிரியமானவர்களே, தன்னிச்சையாகவோ அல்லது இயல்பாகவே நாம் இறைவனின் வழிகளை பின்பற்றி நடக்கிறவர்களாக நம் வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும...

கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர சகோதரிகளுக்கு. ""தயவு செய்து இந்த பதிவை படிக்கும் முன்பாக உங்கள் தலைகளை தாழ்த்தி, ஆவியானவர் சத்தியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த ஜெபித்துவிட்டு வாசியுங்கள்"

கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர சகோதரிகளுக்கு . ""தயவு செய்து இந்த பதிவை படிக்கும் முன்பாக உங்கள் தலைகளை தாழ்த்தி, ஆவியானவர் சத்தியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த ஜெபித்துவிட்டு வாசியுங்கள்"" . 2. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து, 9. நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான். 10. நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று. . நன்றாக கவனியுங்கள்  . வசனம் சொல்கிறது  . ""திறக்கப்பட்ட புஸ்தகம் ""அவன் கையில் இருந்தது . திறக்கப்பட்ட புஸ்தகம் என்றால் ஒரு புஸ்தகம் முடப்பட்டு இருக்க வேண்டும் . எது அந்த புத்தகம்? . ஆதியாகத்தில் இருந்து வெளி வரைக்கும் நாம் வாசித...

இப்பொழுது புரிகின்றதா

Image
"""இப்பொழுது புரிகின்றதா""" . பாடம் :2 ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்! . அடுத்து தேவனுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கபடுவதற்கான மேடை ஆயத்தமாக்கப்பட்டு விட்டது. . 44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.  தானியேல் 2:44 45 இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார். சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.  தானியேல் 2:45 . "" அந்த ராஜாக்களின் (ராஜ்ஜியங்களின்) நாட்களில் தேவன் தமது ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க போவதாக கூறுகிறார். அந்த ராஜ்ஜியம் என்றென்றைக்கும் நிற்கும். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறிவிட்டது. அடுத்து ஸ்தாப்பிக்கபட வேண்டிய உலக அரசு தேவனுடையது தான். . ...

கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர, சகோதரிகளுக்கு .

Image
கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர, சகோதரிகளுக்கு . வெளிப்படுத்தல் 13ம் அதிகாரத்தின் விளக்கத்தை இந்த பதிவில் படிக்கலாம். . வெளிப்படுத்தல் 13ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட முதலாம் மிருகம் ""போப்பு மார்க்கம் ""  . இரண்டாம் மிருகம்:- அமெரிக்கா . இரண்டும் இனையுமா?:-  ஆம் இனையும். . இரண்டும் இனைந்து கொடுக்கபோகும் மிருகத்தின் முத்திரை:- ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பு . தேவனுடைய முத்திரை:- சனிக்கிழமை . எனக்கு அன்பான சகோதரனே சகோதரியே. வேதம் சொல்கிறது. 11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 12 . தாங்கள் சாட்சியின் வசனத்தால் அவனை( சாத்தானை) ஜெயித்தார்கள். . சாட்சியின் வசனம் என்றால் என்ன? 10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன், அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார், உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன், தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீ...

இப்பொழுது புரிகின்றதா பாடம் :2

Image
"""இப்பொழுது புரிகின்றதா""" . பாடம் :2 ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்! . கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள்  . உண்மை 1. அது ஒரு மெய்யான சம்பவம். 9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.  அப்போஸ்தலர் 1:9 10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று;  அப்போஸ்தலர் 1:10 11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.  அப்போஸ்தலர் 1:11 . இந்நிகழ்ச்சி சிலுவைக்கு பின்பு நிகழ்ந்தது. உயிர்தெழுந்த இயேசுவின் சரீரத்தில் மாம்சமும் எலும்பும் உண்டாயிருந்தது என லூக்கா 24ல் குறிப்பிட்டுள்ளார். இங்கே குறிப்பிட்டுள்ள 5வார்த்தைகளை கவனிக்கவும...

இப்பொழுது புரிகின்றதா பாடம் :2

"""இப்பொழுது புரிகின்றதா""" . பாடம் :2 ஆயத்தமோ இல்லையோ, இதோ நான் வருகிறேன்! . கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேதம் சொல்லும் 5உண்மைகள்  . உண்மை :-4 அதை கேட்க முடியும். 31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.  மத்தேயு 24:31 . எக்காளம் தொனிக்கும்!  அந்த சத்தம் கல்லறைகளை உடைக்க கூடியதாக இருக்கும்! . 16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.  1 தெசலோனிக்கேயர் 4:16 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.  1 தெசலோனிக்கேயர் 4:17 . கிறிஸ்து வரும்போது நாம் அவரை சந்திக்கதக்கதாக அவரோடு ஆகாயத்தில் எடுத்து கொள்ளப்படும் நாள் எ...

வெளி 13ல் வரும் முதல் மிருகம் எந்த நாடு? Part-02

Image
வெளி 13 முதல் மிருகம்*  வெளி 13ல் வரும் முதல் மிருகம் எந்த நாடு?*  கண்டு பிடிப்போமா? முதல் குணாதிசியம் என்ன? 42மாதம் ஆட்சி செய்யும்‬ 42 மாதம் = எத்தனை நாள்? 1260 days‬ ஒரு மாதம் = எத்தனை நாள். 30 நாள் என்று வெளி 12 ஐ வைத்து பார்த்தோம் இப்ப வேற கோணத்தில் கண்டு பிடிப்போமா? ஒரு மாததிற்கு எத்தனை நாள்? கண்டு பிடிப்போமா? எப்போது மழை வந்தது? 11  நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் *இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய* அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன ஆதி 7:11 எப்போது ஜலம் வடிய ஆரம்பித்தது? ஆதி 8 .. 4 7ஆம் மாதம்17ஆம் தேதி‬ ‬3 ஜலம் பூமியிலிருந்து நாளுக்கு நாள் வற்றிக்கொண்டே வந்தது. நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.‬ ஆதியாகமம் 8:3 4 ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. ஆதியாகமம் 8:4 2 மாதம் 17 தேதி - மழை ஆரம்பித்தது  7 மாதம் 17 தேதி - ஜலம் வடிந்தது அப்ப எத்தனை மாதம்? 5மாதம்‬ ஜலம் வடிய ஆரம்பிக்க எத்தனை மாதம் ஆனது? 5 ஜலம் வடிய ஆரம்பித்து, பேழை அரராத் மலையில் தங்கியதும் .  எத்தனை...